Pasumaisolai

Pasumaisolai Pasumaisolai is an Organic Farming Research and Training Organisation
(7)

பாரம்பரிய விதை திருவிழா -அரிசி திருவிழா மற்றும்பாரம்பரிய உணவு   திருவிழாவுக்கு   தங்களை குடும்பத்துடன் அழைக்கிறது.பசுமை ...
30/07/2024

பாரம்பரிய விதை திருவிழா -
அரிசி திருவிழா
மற்றும்
பாரம்பரிய உணவு
திருவிழாவுக்கு தங்களை குடும்பத்துடன்
அழைக்கிறது.

பசுமை இயற்கை விவசாய இயக்கம்.
(தமிழ் நாடு புதுச்சேரி)

நாள்: ஆகஸ்டு 09, 10,11, 2024(வெள்ளி, சனி, ஞாயிறு )
நேரம்: காலை 10 மணி முதல் இரவு 9:00 மணி வரை.

இடம்: ஸ்ரீ ஜெயசக்தி திருமண மண்டபம், பாண்டி ரோடு விழுப்புரம்.

இந்த நிகழ்ச்சியில் ,
பாரம்பரிய விதைகள் கண்காட்சி,
பாரம்பரிய அரிசி வகைகள் கண்காட்சிக்கு வைக்கப்படுகிறது. மேலும் இயற்கை மூலிகை செடிகள்
கண்காட்சிகள்
மற்றும்
கருத்தரங்கு நடைபெறும் இதில் கலந்துகொள்ள அனுமதி இலவசம். (கருத்தரங்கம் காலை முதல் மாலை வரை) கலைநிகழ்ச்சி மாலை 6:00 முதல் இரவு 9:00 வரை.

உணவு விருந்தில் கலந்துகொள்ள முன்பதிவு செய்து கொள்ளவும். (குறைந்த கட்டணத்தில் மதியம், இரவு உணவு
வழங்கப்படும்)

இயற்கை விவசாய முறையில் விளைந்த
பாரம்பரிய நெல் விதைகள், நாட்டு காய்கறிகள்,
பாரம்பரிய அரிசி வகைகள,, இன்னும் பல அரங்கில் விற்பனைக்கு உள்ளது.

மூன்று நாட்களும் பலவகையான பாரம்பரிய அரிசியில் சமைக்கப்பட்ட உணவு திருவிழாவும் (மதியம்12: to 2:30), இரவு டிபன் 6:30 to 9) நடைபெறவுள்ளது.

இந்த ஆடியை இயற்கை ஆடியாக கொண்டாட வாருங்கள் விதை திருவிழாவுக்கும். அரிசி திருவிழாவுக்கும்

#அனுமதி_இலவசம்
#முன்பதிவு_அவசியம்

#97903 27890 #9788607092

ஸ்டால் பதிவுக்கு
78118 97510

எட்டாம் ஆண்டு திருவிழாவுக்கு 8 திசையில் இருந்து குடும்பத்தோடு வாருங்கள் திருவிழாவை சிறப்பாக நடத்துவோம்
05/07/2024

எட்டாம் ஆண்டு திருவிழாவுக்கு 8 திசையில் இருந்து குடும்பத்தோடு வாருங்கள் திருவிழாவை சிறப்பாக நடத்துவோம்

-------------------+----------------------+-----------" பண்ருட்டி பலா திருவிழா -2024""தமிழ்நாட்டின் அடையாளம்           ப...
14/05/2024

-------------------+----------------------+-----------
" பண்ருட்டி பலா திருவிழா -2024"

"தமிழ்நாட்டின் அடையாளம் புகழ்பெற்ற
பண்ருட்டி பலா திருவிழா - 2024"
(2-ம் ஆண்டு)

"நாலோடையும் நான்காயிரம் பலாவும்"

🌿 "ஒரு தாய் மரத்தின் ஓராயிரம் பிள்ளைகள்" ஒரே இடத்தில்.

🌿 "பலாக்கள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு இரகம்".

🌿 பலாவின் பன்மயங்கள்...

நிகழ்வின் நோக்கங்கள்:

🌿 விதைக் கன்றுகளின் முக்கியத்துவம்.

🌿 சிறப்பான நாட்டு இரகங்களை பரவலாக்குதல்.

🌿 ஏன் வேண்டும் நாட்டு பலா? அனுபவ பகிர்வு.

🌿 நாட்டு இரக பலா மரங்கள் மற்றும் விளைச்சல் மூலம் கிடைக்கும் இலாபங்கள்.

🌿 1கிலோவிலிருந்து 60 கிலோ உள்ள பலாக்கள் இடம்பெறும்.

🌿 பலாவின் பல்வேறு வகை உணவுப் பொருட்கள் இடம்பெறும்.

🌿 அதிக சுவையுடைய பலா மற்றும் அதிக எடையுடைய பலா உரிமையாளர் தேர்வு செய்யப்பட்டு கௌரவிக்கப்படுவார்கள்.

🌿 வீரட்டானேஸ்வரர் - நாட்டு இரக பலாக் கன்றுகள் வழங்கப்படும்.

🌿 மாம்பட்டு ஓடை, கீழ்மாம்பட்டு ஓடை & காக்காயனோடைகள் சங்கமிக்கும் நாலோடையில் நம் பலா திருவிழா.

நாள்: 19-05-2024

இடம்: நாலோடை பலாந்தோப்பு,
கீழ்மாம்பட்டு, பண்ணுருட்டி, கடலூர் மாவட்டம்.

நிகழ்வு ஒருங்கிணைப்பு:

பண்ணுருட்டி பலா மேம்பாட்டு குழு.

தமிழ்க்காடு இயற்கை வேளாண்மை இயக்கம்.
8870890109, 8668154871

சுண்டக்காய் செடியில் இருந்து கத்திரி ஒட்டுகட்டுவது நல்லதா கெட்டதா என்பதை பார்ப்போம். கத்திரிக்காய் என்பது இந்தியாவில் 24...
10/05/2024

சுண்டக்காய் செடியில் இருந்து கத்திரி ஒட்டுகட்டுவது நல்லதா கெட்டதா என்பதை பார்ப்போம்.

கத்திரிக்காய் என்பது இந்தியாவில்
2400 க்கு மேற்பட்ட ரகங்கள் உள்ளன. இதில் ஒவ்வொரு 30 கிலோ மீட்டருக்கும் ஒரு ரகம் உள்ளது. ஊருக்குத் தகுந்த மாதிரி சூழலுக்கு தகுந்த மாதிரி வளர்ச்சிகள் வேறுபடும். சுவையும் வேறுபடும் .

இப்போது
கத்திரிக்காய் அதிகம் காய்ப்பதற்காக நோய் தாக்கத்தில் இருந்து விடுபடுவதற்காக சுண்டக்காய் செடியில் இருந்து ஒட்டுக்கட்டி இரண்டு ஆண்டு மூன்றாண்டு காய் காய்க்கிற மாதிரி பரவலாக இந்த தொழில்நுட்பம் பரப்பப்படுகிறது.

இதில் கத்தரிக்காயில் இருக்கும் மருத்துவ குணங்கள் பயன்கள் அனைத்திலும் சுண்டைக்காய் செடி ஒட்டு கட்டுவதால் அதில் கிடைக்குமா என்பது சந்தேகமே!!

சுண்டைக்காய் செடியில் இருந்து ஒட்டுக்கட்டிய கத்திரிக்காய் அதோட மருத்துவ குணம் கத்திரிக்காய்யுடைய பண்புகள் மாறாமல் இருக்கிறதா என்பதை நம் ஆய்வு செய்ய வேண்டும் .

பாரம்பரியம் என்பது அந்தந்த ஊர்களின் மாறுபாடு என்பது தான் எதார்த்தமானது. சூழலுக்கு மாறுபடும். அப்படி இருக்க; அந்தந்த வாட்டார மக்கள் அந்தந்தரங்கள் சாப்பிடுவது கத்தரிக்காய் சிறந்ததாக இருக்கும் .

ஆனால் சுண்டைக்காய் செடியில் கத்திரிக்காய் செடியை ஒட்டுக்கட்டி வருட கணக்கில் காய்ப்பது என்பது விவசாயிகளுக்கும். வியாபாரதியாக நன்மையாக இருக்கலாம்; ஆனால் இது இயற்கைக்கு சூழலுக்கும் பொது மக்களுக்கும் கேடு விளைப்பதாகும்.

எனவே இதை நாம் ஆதரிக்க முடியுமா என்றால் முடியாது. இயற்கைக்கும் இயற்கை சூழலுக்கும் இது எதிரானது.

விவசாயிகளே அந்தந்த பகுதி சொந்த கத்திரிக்கரகங்களை பயிரிடுங்கள். தொடர்ச்சியாக பராமரியுங்கள். நிச்சயமாக குறைந்த பராமரிப்பில் நிறைந்த வருமானம் தரும்.

பசுமை இயற்கை விவசாய இயக்கம்
தொடர்புக்கு 78118 97510,6379732044,7305262993.

*கீரை காய்கறி சாகுபடி களப்பயிற்சி 2024 மே 10, 11 & 12, இயற்கை விவசாய முறையில்  விழுப்புரத்தில் நடைபெற உள்ளது.* பருப்பு க...
06/05/2024

*கீரை காய்கறி சாகுபடி களப்பயிற்சி 2024 மே 10, 11 & 12, இயற்கை விவசாய முறையில் விழுப்புரத்தில் நடைபெற உள்ளது.*

பருப்பு கீரை, கொத்தமல்லி, புதினா, அரைக்கீரை, சிறுக்கீரை, பாலக்கீரை, புளிச்சக்கீரை உள்ளிட்ட 16 வகை கீரைகள்.

வெங்காயம், வெண்டை, கத்தரிகாய், கொத்தவரை, கொடியவரை, செடிஅவரை, பீர்க்கன், பாகல், புடலை, முள்ளங்கி சுரைக்காய், பச்சை மிளகாய், தக்காளி, பூசணி, பரங்கிக்காய் போன்ற பயிர்களுக்கு சாகுபடி செய்வதற்கு பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

16 வகை கீரைகள் மற்றும் 13 வகை செடி கொடி வகைகள் காய்கறி சாகுபடி பயிற்சிகளும் வழங்கப்படும்.

ஒரு நாளைக்கு 300 முதல் 3000 வரையில் வருமானம் தரும் தொழில்நுட்பங்கள் இயற்கை இடுப்பொருள் தயாரிப்பு தொழில்நுட்ப
பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

விவசாய நிலத்திற்கான விரிவான தொழில் முறையில் சாகுபடி செய்வதற்கு களப்பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.

வாய்க்கால் அமைத்தல் பாத்தி அமைத்தல் கீரை விதைத்தல் நடவு நடுதல் களை எடுத்தல் எளிமையான முறையில் பந்தல் அமைத்தல் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.

முன்பதிவு அவசியம் பேச 7811897510

05/05/2024
பாரம்பரிய விதை திருவிழா -விவசாயக் கண்காட்சி திருவிழா மற்றும்பாரம்பரிய உனவு   திருவிழாவுக்கு   தங்களை குடும்பத்துடன் அழைக...
09/08/2023

பாரம்பரிய விதை திருவிழா -
விவசாயக் கண்காட்சி திருவிழா
மற்றும்
பாரம்பரிய உனவு
திருவிழாவுக்கு தங்களை குடும்பத்துடன்
அழைக்கிறது.

பசுமை இயற்கை விவசாய இயக்கம்.
(தமிழ் நாடு புதுச்சேரி)

நாள்: ஆகஸ்டு 11, 12,13, 2023(வெள்ளி, சனி, ஞாயிறு )
நேரம்: காலை 10 மணி முதல் இரவு 9:00 மணி வரை.

இடம்: ஸ்ரீ ஜெயசக்தி திருமண மண்டபம், பாண்டி ரோடு விழுப்புரம்.

இந்த நிகழ்ச்சியில்
பாரம்பரிய விதைகள் கண்காட்சி,
பாரம்பரிய அரிசிகள் வகைகள்
கண்காட்சிக்கு வைக்கப்படுகிறது. மேலும் இயற்கை மூலிகை செடிகள்
கண்காட்சிகள்
கண்காட்சி
மற்றும்
கருத்தரங்கு நடைபெறும் இதில் கலந்துகொள்ள அனுமதி இலவசம்.

உணவு விருந்தில் கலந்துகொள்ள முன்பதிவு செய்து கொள்ளவும். (குறைந்த கட்டணத்தில் மதியம், இரவு உணவு
வழங்கப்படும்)

இயற்கையில் விவசாய முறையில் விளைந்த
பாரம்பரிய அரிசி வகைகள் சிறுதானியங்கள், மரசெக்கு எண்ணெய் வகைகள், நாட்டு சக்கரை, நாட்டு துவரம் பருப்பு, இயற்கை தேன் மற்றும் நாட்டு காய்கறிகள் விதைகள், நெல் விதைகள் இன்னும் பல அரங்கில் விற்பனைக்கு உள்ளது.

மூன்று நாட்களும் பல வகையான பாரம்பரிய அரிசியில் சமைக்கப்பட்ட உணவு திருவிழாவும் (மதியம்12: to 2:30), இரவு டிபன் 6:30 to 9) நடைபெறவுள்ளது.

இந்த ஆடியை இயற்கை ஆடியாக கொண்டாட வாருங்கள் விதை திருவிழாவுக்கு.

#அனுமதி_இலவசம்
#முன்பதிவு_அவசியம்

#97903 27890 #9788607092

ஸ்டால் பதிவுக்கு
#80723 04906
63699 26690

பாரம்பரிய விதை திருவிழா -விவசாயக் கண்காட்சி திருவிழா மற்றும்பாரம்பரிய உனவு   திருவிழாவுக்கு   தங்களை குடும்பத்துடன் அழைக...
30/07/2023

பாரம்பரிய விதை திருவிழா -
விவசாயக் கண்காட்சி திருவிழா
மற்றும்
பாரம்பரிய உனவு
திருவிழாவுக்கு தங்களை குடும்பத்துடன்
அழைக்கிறது.

பசுமை இயற்கை விவசாய இயக்கம்.
(தமிழ் நாடு புதுச்சேரி)

நாள்: ஆகஸ்டு 11, 12,13, 2023(வெள்ளி, சனி, ஞாயிறு )
நேரம்: காலை 10 மணி முதல் இரவு 9:00 மணி வரை.

இடம்: ஸ்ரீ ஜெயசக்தி திருமண மண்டபம், பாண்டி ரோடு விழுப்புரம்.

இந்த நிகழ்ச்சியில் விவசாய
இயந்திரங்கள் கண்காட்சி ,
பாரம்பரிய விதைகள் கண்காட்சி,
பாரம்பரிய அரிசி வகைகள் கண்காட்சிக்கு வைக்கப்படுகிறது. மேலும் இயற்கை மூலிகை செடிகள்
கண்காட்சிகள்
கண்காட்சி
மற்றும்
கருத்தரங்கு நடைபெறும் இதில் கலந்துகொள்ள அனுமதி இலவசம்.

உணவு விருந்தில் கலந்துகொள்ள முன்பதிவு செய்து கொள்ளவும். (குறைந்த கட்டணத்தில் மதியம், இரவு உணவு
வழங்கப்படும்)

இயற்கையில் விவசாய முறையில் விளைந்த
பாரம்பரிய அரிசி வகைகள் சிறுதானியங்கள், மரசெக்கு எண்ணெய் வகைகள், பனைவெல்லம் மற்றும் நாட்டு காய்கறிகள் விதைகள் இன்னும் பல அரங்கில் விற்பனைக்கு உள்ளது.

மூன்று நாட்களும் பலவகையான பாரம்பரிய அரிசியில் சமைக்கப்பட்ட உணவு திருவிழாவும் (மதியம்12: to 2:30), இரவு டிபன் 6:30 to 9) நடைபெறவுள்ளது.

இந்த ஆடியை இயற்கை ஆடியாக கொண்டாட வாருங்கள் விதை திருவிழாவுக்கு.

#அனுமதி_இலவசம்
#முன்பதிவு_அவசியம்

#97903 27890 #9788607092

ஸ்டால் பதிவுக்கு
#80723 04906
63699 26690

13/06/2023
*ஜுன் 23 24 &25 (2023)**ஆடிப்பட்டம் தேடி விதைக்க ** இயற்கை விவசாய முறையில் கீரை காய்கறி சாகுபடி களப்பயிற்சி  விழுப்புரத்...
08/06/2023

*ஜுன் 23 24 &25 (2023)*
*ஆடிப்பட்டம் தேடி விதைக்க **

இயற்கை விவசாய முறையில் கீரை காய்கறி சாகுபடி களப்பயிற்சி விழுப்புரத்தில் நடைபெற உள்ளது.

பருப்பு கீரை, கொத்தமல்லி, புதினா, அரைக்கீரை, சிறுக்கீரை, பாலக்கீரை, புளிச்சக்கீரை உள்ளிட்ட 16 வகை கீரைகள்.

வெங்காயம், வெண்டை, கத்தரிகாய், கொத்தவரை, கொடி அவரை, செடி அவரை, பீர்க்கன், பாகல்,புடலை.முள்ளங்கி சுரைக்காய், பச்சை மிளகாய், தக்காளி, பூசணி, பரங்கிக்காய் போன்ற பயிர்களுக்கு சாகுபடி செய்வதற்கு பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

*16 வகை கீரைகள் மற்றும் 13 வகை செடி கொடி வகைகள் காய்கறி சாகுபடி பயிற்சிகளும் வழங்கப்படும். **

ஒரு நாளைக்கு 300 முதல் 3000 வரையில் வருமானம் தரும் தொழில்நுட்பங்கள் இயற்கை இடுப்பொருள் தயாரிப்பு தொழில்நுட்ப
பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

விவசாய நிலத்திற்கான விரிவான தொழில் முறையில் சாகுபடி செய்வதற்கு களப்பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.

*வாய்க்கால் அமைத்தல் பாத்தி அமைத்தல் கீரை விதைத்தல் நடவு நடுதல் களை எடுத்தல் எளிமையான முறையில் பந்தல் அமைத்தல் எளிமையான முறையில் அமைத்தல் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.**

இந்த பயிற்சியில் கலந்துகொண்டு உடனடியாக சாகுபடியில் ஈடுபட தயாராக உள்ள விவசாயிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

கண்டிப்பாக மண்வெட்டி பிடித்து செயல்பட வேண்டும். வேடிக்கை பார்ப்பவர்களுக்கு அனுமதி இல்லை.

பயிற்சி காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை.

நாள்: ஜூன் 23 24, & 25, 2023 மூன்று நாட்கள் பயிற்சி.

இடம்: பசுமை சோலை பண்ணை விழப்புரம்.

பயிற்சியாளர்: கே.பாண்டியன்,

பயிற்சி கட்டணம்: மூன்று நாட்கள் உணவு மற்றும் தங்குமிடம் உட்பட ரூ 1300

முன்பதிவு செய்ய கடைசி நாள்: 15-6-2023

முன்பதிவு செய்ய தொடர்புக்கு: 9790327890, 78118 97510

அன்புடன் அழைக்கும் பசுமை இயற்கை விவசாய இயக்கம் தமிழ்நாடு புதுச்சேரி.

19/05/2023
பசுமை சோலை பண்ணையில பாரம்பரிய விதைகள் ஆடி பட்டம் விதை கிடைக்கும்
09/05/2023

பசுமை சோலை பண்ணையில பாரம்பரிய விதைகள்
ஆடி பட்டம் விதை கிடைக்கும்

பசுமை இயற்கை விவசாய இயக்கம் சார்பில்  நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில்  இளைய தலைமுறைக்கான வானவில் இயற்கை கீரை தோட்டத...
07/05/2023

பசுமை இயற்கை விவசாய இயக்கம் சார்பில்

நாமக்கல் மாவட்டம்
திருச்செங்கோட்டில்

இளைய தலைமுறைக்கான வானவில் இயற்கை கீரை தோட்டத்தில் கீரை சாகுபடி களப்பயிற்சிகள் நடைபெற்றது மே 6 2023

இளைய தலைமுறைக்கான  சிறப்பு களப்பயிற்சிகள் திருச்செங்கோட்டில் மே 6 சனிக்கிழமை  (2023) நடைபெற உள்ளது. இயற்கை விவசாய முறையி...
18/04/2023

இளைய தலைமுறைக்கான சிறப்பு களப்பயிற்சிகள் திருச்செங்கோட்டில் மே 6 சனிக்கிழமை (2023) நடைபெற உள்ளது.

இயற்கை விவசாய முறையில் கீரை சாகுபடி களப் பயிற்சிகள். புதினா,கொத்தமல்லி, அரைக்கீரை, சிறுக்கீரை, பாலக்கீரை, புளிச்சக்கீரை, பருப்பு கீரை உட்பட 16 வகை கீரைகள் விரிவான முறையில் சாகுபடி செய்வதற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

கண்டிப்பாக மண்வெட்டி பிடித்து களப்பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு மட்டும் அனுமதி.

ஒரு நாளைக்கு 1000 முதல் 3000 வரையில் வருமானம் தரும் தொழில்நுட்பங்கள் மற்றும் சுயசார்பு விற்பனை மேலாண்மை பயிற்சி வழங்கப்படவுள்ளது. முன்பதிவு அவசியம்.

இடம்: வானவில் இயற்கை கீரை தோட்டம், மணியனூர், திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம்.

நாள்: மே 6, 2023 (சனி)
பயிற்சி: காலை 9 மணி முதல் இரவு வரை
பயிற்சியாளர்: கே.பாண்டியன்

பயிற்சி கட்டணம்: ரூ.500 உணவு உட்பட

முன்பதிவு செய்ய கடைசி நாள் 30-4-2023.

தொடர்புக்கு 97903 27890, 96774 26998, 78118 97510

இயற்கை முறையில் முருங்கை சாகுபடி களப் பயிற்சி ஏப்ரல் 15 கரூர் பரமத்தி வேட்டையார் பாளையம் கிராமத்தில் ஜெயகவின்  இயற்கை பண...
16/04/2023

இயற்கை முறையில் முருங்கை சாகுபடி களப் பயிற்சி ஏப்ரல் 15 கரூர் பரமத்தி வேட்டையார் பாளையம் கிராமத்தில் ஜெயகவின் இயற்கை பண்ணையில் நடைபெற்றது பயிற்சிகள்

16/04/2023

இயற்கை முறையில் முருங்கை சாகுபடி களப் பயிற்சி ஏப்ரல் 15 கரூர் பரமத்தி வேட்டையார் பாளையம் கிராமத்தில் ஜெயகவின் இயற்கை பண்ணையில் நடைபெற்றது பயிற்சிகள்

14/04/2023
10/04/2023

ஐயா நம்மாழ்வார் பிறந்த நாள் விழா பயிற்சியில் கீரை காய்கறி சாகுபடி களப் பயிற்சி விழுப்புரம் பசுமை சோலை பண்ணையில் நடைபெற்றது

ஐயா நம்மாழ்வார் பிறந்த நாள் விழா பயிற்சி விழுப்புரம் பசுமை சோலை பண்ணையில் நடைபெற்றது
09/04/2023

ஐயா நம்மாழ்வார் பிறந்த நாள் விழா பயிற்சி விழுப்புரம் பசுமை சோலை பண்ணையில் நடைபெற்றது

முருங்கை  சாகுபடி சிறப்பு களப்பயிற்சி நடைபெற உள்ளது. ஏப்ரல் 15. 2023 கரூர் இயற்கை முருங்கை சாகுபடிக்கு விரிவான முறையில் ...
06/04/2023

முருங்கை சாகுபடி சிறப்பு களப்பயிற்சி நடைபெற உள்ளது. ஏப்ரல் 15. 2023 கரூர்

இயற்கை முருங்கை சாகுபடிக்கு விரிவான முறையில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. குறைவான தண்ணீரில் நிறைவான வருமானம் தரும் முருங்கை.

ஒரு முறை முதலீட்டில் தொடர்ந்து குறைவான பராமரிப்பில் மகசூல் தரும் முருங்கை. இயற்கை இடுபொருள் தயாரிப்பு தொழிநுட்பம்.

ஒருமுறை நடவில் 50 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து சாகுபடி செய்வதற்கான தொழிநுட்பம் பயிற்சிகள்.

இந்த பயிற்சியில் கலந்து கொண்டு உடனடியாக சாகுபடியில் ஈடுபட தயாராக உள்ள விவசாயிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

நாள்: ஏப்ரல் 15, 2023

காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை

இடம்: ஜெயகவின் இயற்கை விவசாய பண்ணை வேட்டையார் பாளையம், கரூர் மாவட்டம்

பயிற்சியாளர்: கே.பாண்டியன்

பயிற்சி கட்டணம்: உணவு , உட்பட ரூ. 500/-

முன்பதிவு செய்ய தொடர்புக்கு:-

97903 27890

78118 97510

94430 08689

பயிற்சி ஒருங்கிணைப்பு.

பசுமை இயற்கை விவசாய இயக்கம்.

Address

13, KK Nagar Street
Villupuram
605602

Alerts

Be the first to know and let us send you an email when Pasumaisolai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Pasumaisolai:

Videos

Share

Category

Nearby pet stores & pet services